Home » Entries posted by Shankar U (Page 617)
Entries posted by Shankar

அக்சராஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியது!

Comments Off on அக்சராஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியது!

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது “அக்னி சிறகுகள்” என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அக்சராஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. “டிரண்ட் லவுட்” என்கிற நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அக்சராஹாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு பாட்டியாக பாடகி உஷா உதுப் நடிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அக்சராஹாசன் நடிக்க […]

Continue reading …

மீண்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

Comments Off on மீண்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் சமயத்தில் ஆன்லைன் வியாபாரங்கள் பல மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனையாளரான அமேசான் நிறுவனம், 8 லட்சத்து 76 ஆயிரம் தொழிலாளர்களுடன் சென்ற ஆண்டு 40 சதவீத வருவாய் அதிகரிப்பு மற்றும் 26 வருட வரலாற்றில் பெரும் இலாபத்தை அடைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிதாக 100 குடோன்கள் மற்றும் செயல்பாட்டு தளங்கள் திறக்கப்பட […]

Continue reading …

தமிழ்நாட்டில் 131 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Comments Off on தமிழ்நாட்டில் 131 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக வேலைபார்த்த காவல்துறை உள்பட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல் ரேகைப் பிரிவில் இரண்டு பேர், தடய அறிவியல் துறையில் இரண்டு பேர் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் மானியத்தொகை கொடுக்கப்படும்.பின்பு […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5752 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5752 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 பேர் பலியாகியுள்ளனர், 5,799 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,08,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,434 பேர் பலியாகியுள்ளனர்,4,53,165 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் நவோமி ஒசாகா!

Comments Off on அமெரிக்கா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் நவோமி ஒசாகா!

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஜப்பானை நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை எதிரிகொண்டார். முதல் செட்டில் 6-1 என்கிற புள்ளி கணக்கில் அஸ்ரென்கா கைப்பற்றினார். இதனால் இவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய நவோமி ஒசாகா 6-3 என்கிற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அடுத்து மூன்றாவது செட்டில் மீண்டும் அதிரடியாக விளையாடி நவோமி ஒசாகா 6-3 என்கிற […]

Continue reading …

முதல் தடவ எங்களை கஷ்டப்படுத்திட்டியே அண்ணா; வடிவேல் பாலாஜி பற்றி தீனா உருக்கமான பதிவு!

Comments Off on முதல் தடவ எங்களை கஷ்டப்படுத்திட்டியே அண்ணா; வடிவேல் பாலாஜி பற்றி தீனா உருக்கமான பதிவு!

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவு செய்தியை அறிந்த பெரிய திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். விஜய் சேதுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று இருக்கிறார். நேற்று மாலை நுங்கபக்கத்தில் உள்ள மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. வடிவேல் பாலாஜி திடீர் மறைவு சின்னத்திரை […]

Continue reading …

நீட் தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து!

Comments Off on நீட் தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து!

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைகு நடைபெறும் “நீட்” நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா அளவில் 3,842 மையத்தில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் 14 நகரத்தில் அமைத்துள்ள 238 தேர்வு மையத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி நடைபெறுகிறது. மேலும், […]

Continue reading …

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நலக்குறைவால் நேற்று இரவு டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூன் 2 ஆம் தேதி கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு, பின்பு சிகிக்சை பெற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி குணமடைந்தார். ஆனால், அவரின் உடல் நிலையில் சோர்வு, வலி போன்றவை இருந்ததால் கடந்த 18ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் குணமடைந்து வீடு […]

Continue reading …

சீனா எல்லை பகுதியில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு கிம் ஜாங் உன் உத்தரவு!

Comments Off on சீனா எல்லை பகுதியில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு கிம் ஜாங் உன் உத்தரவு!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸை பற்றி உலக நாடுகள் அனைத்தும் கொரோனா எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் தெரிவித்து வருகிறது. ஆனால், வட கொரியா மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. தற்போது தென்கொரியாவில் இருக்கும் அமெரிக்கா படையின் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், […]

Continue reading …

“கோவேக்சின்” தடுப்பூசி மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி!

Comments Off on “கோவேக்சின்” தடுப்பூசி மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி!

“கோவேக்சின்” தடுப்பூசி மருந்தை விலங்குகளுக்கு செலுத்தப்பட்டதில் நல்ல பலன் கொடுத்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமும் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஒன்றிணைத்து கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி மருந்தாக கோவேக்சினை தயாரித்துள்ளனார். இந்தியாவில் 12 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இந்த மருந்தை பரிசோதனை செய்யப்படுகிறது. 20 செம்முகக் குரங்குகளை கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் கோவேக்சின் தடுப்பு மருந்து கொரோனாவை எதிர்த்து எதிர்ப்பு சக்தி உருவாக்குவதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பே, […]

Continue reading …