Home » Entries posted by Shankar U (Page 650)
Entries posted by Shankar

தமிழ் கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உயிரிழந்தார்!

Comments Off on தமிழ் கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உயிரிழந்தார்!

தமிழில் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் பாரதிதாசன். இவருடைய மகன் மன்னர் மன்னன் அவருடைய 92வது வயதில் இன்று உயிரிழந்தார். புதுச்சேரியில் உள்ள மன்னர் மன்னன் ஒரு தமிழறிஞர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய வரலாற்றை எழுதியவர். தமிழ்மொழியில் பெருமை மிக்க பல நூல்களை எழுதியவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரராவார். இவருடைய பொண்ணான சேவையைப் பாராட்டி தமிழக அரசு திருவிக விருது, கலைமாமணி விருது போன்ற விருதுகளை கொடுத்துள்ளது. வயது மூப்பின் காரணத்தினால் இன்று உயிரிழந்தார். அவருடைய […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – குணம் அடைபவர்கள் அதிகரிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – குணம் அடைபவர்கள் அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,793 பேர் குணமடைந்துள்ளனர். பின்னர் சென்னையில் 1,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,14,978 பாதிக்கப்பட்டுள்ளனர், 1,571 பேர் உயிரிழந்துள்ளனர், 66,571 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 70,017பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,082 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், குணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையின்றி ரேஷன் அரிசி – முதல்வர் அறிவிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையின்றி ரேஷன் அரிசி – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். எற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் இலவச ரேஷன் அரிசி கொடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.

Continue reading …

கொரோனா வைரசால் மேலும் ஒரு காவலர் பலி – துக்கத்தில் காவலர்கள்!

Comments Off on கொரோனா வைரசால் மேலும் ஒரு காவலர் பலி – துக்கத்தில் காவலர்கள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியாகியுள்ளார். மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் நாகராஜ். இவர் சென்னையிலுள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சிகிச்சை பலனில்லாமல் பலியாகியுள்ளார். இந்த […]

Continue reading …

#BREAKING: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று!

Comments Off on #BREAKING: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று!

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60 பேர் உயிரிழப்பு, 2,186 பேர் குணம் அடைந்துள்ளனர். மற்றும் சென்னையில் 1,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இது வரை 1,11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 62,778 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் இதுவரை 68,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1054 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பலியான 60 பேரில் 21 பேர் சென்னையில் பலியானவர்கள்.

Continue reading …

பல திரில்லிங்கான காட்சிகள் கொண்ட வெப் சீரிஸ் – நிலா காய்கிறது!

Comments Off on பல திரில்லிங்கான காட்சிகள் கொண்ட வெப் சீரிஸ் – நிலா காய்கிறது!

ஒரு பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் அங்கு எற்படும் அமானுஷ்ய விஷயங்களை எப்பிடி சமாளிக்கிறார்கள் என்பது தான் நிலா காய்கிறது வெப் சீரிஸின் கதை. காஞ்சனா படத்தில் கோவை சரளா மற்றும் தேவதர்ஷினி வீட்டில் பேய் இருக்கிறதா என்று எஸ்பிரிமெண்ட் செய்வார்கள். அதே போல இந்த சீரிஸ்ல் மூன்று நபர்கள் பேய் வீட்டில் இருக்கிறதா என்ற எஸ்பிரிமெண்ட் செய்கிறார்கள். இதனால் அந்த வீட்டில் பயங்கரமான திகில் சம்பவங்கள் ஏற்படுகிறது. இந்த சீரிஸின் அடுத்த மூன்றாவது செக்மென்ட் அடுத்த […]

Continue reading …

முன்னாள் சி.ஸ்.கே வீரர் மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல் லெவன் அணி – இவரா கேப்டன்!

Comments Off on முன்னாள் சி.ஸ்.கே வீரர் மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல் லெவன் அணி – இவரா கேப்டன்!

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி தற்போது ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்ந்து எடுத்துள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி ஒரு ஐபில் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணி இதோ: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, ஏபி டி […]

Continue reading …

#BREAKING: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு!

Comments Off on #BREAKING: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். இதில் தேசிய, சர்வதேச வாய்ந்த பிரச்சனைகளை பற்றி குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். லடாக் சென்று பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளார்.

Continue reading …

அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – டிரம்ப் ட்வீட்!

Comments Off on அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – டிரம்ப் ட்வீட்!

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் நேற்று ஜூலை 4ஆம் தேதி கொண்டப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் அதிபர் டிரம்ப் அவருடைய மனைவியுடன் கலந்துகொண்டார். படைவீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் விமானங்கள் வானில் அணிவகுத்து மரியாதை செலுத்தப்பட்டது. தற்போது அமெரிக்காவின் 244வது சுதந்திரத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் மற்றும் அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். மோடி ட்விட்டரில் கூறியது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாள் கொண்டாடும் சுதந்திரத்தையும் மனித நிறுவனத்தையும் நாங்கள் மதிக்கிறோம். […]

Continue reading …