திருநெல்வேலியில் மிகப் பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இருட்டுக்கடை அல்வா மிகவும் பிரபலம். அந்தக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மருமகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தில் உள்ளது.
Continue reading …அடுத்த ஒரே வாரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்ட நேரிடும் என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் ஆதானம் கூறியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மற்றும் குணப்படுத்தும் சிகிச்சை முறைகளின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்தாலும், தற்போது இருப்பதை வைத்து பரவலை தடுத்து, மனிதர்களின் உயிர்களை காக்க வேண்டும் என கூறியுள்ளார் மேலும், இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 95 லட்சத்தை தாண்டியுள்ளது மற்றும் 4 […]
Continue reading …லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா. இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி, தில்லுமுல்லு, போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து இருகிறார். இவர் கும்கியில் சிறப்பாக நடித்தாலும் மற்றும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இவரை கும்கி அஸ்வின் என்று அழைத்து வந்தனர். அஸ்வினும் கே.கே.நகரை சேர்ந்த வித்யா ஸ்ரீயும் காதலித்து வந்துள்ளனர். வித்யா அமெரிக்காவில் எம்.எஸ் படிப்பை முடித்தவர்.இரு குடும்பத்தின் சம்மதத்தோடு […]
Continue reading …தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூர்ணா. இவர் மலையாள திரையுலகில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் படங்களை நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டிய உள்ளதாக நான்கு பேரை கேரளாவில் காவல்துறை கைது செய்துள்ளனர்.கேரளா மாநிலத்தை சேர்ந்த சரத் அஷ்ரப், ரபீக், ரமேஷ் என்ற நான்கு பேர் பூர்ணாவிடம் ஒரு லட்சம் […]
Continue reading …ஹரியானா மாநிலத்தில் ரோக்தக் நகரில் இன்று மதியம் 12.58 மணி அளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 2.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இதனால் உயிர் சேதங்களை மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சில நாட்களாக இந்தியாவில் வட பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா அகோலா நகரில் நேற்று மாலை 3.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
Continue reading …அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளது எனவும் விரைவில் அதை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேலைபார்க்கும் போட்டோ வீடியோ கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கியுள்ளார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: பாடப் புத்தகத்தின் பக்கங்களை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என அவர் பேசியுள்ளார். […]
Continue reading …பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது சிக்கல் உண்டாகி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. இதனால் 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதனால் இந்த வீரர்களுக்கு அவர்களுடைய வீடுகளிலேயே முதல்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் இளம் வீரர்கள் ஹைதர் அலி, ஷாதப் கான், ஹாரிஸ் ராப் என […]
Continue reading …டென்னிஸ் விளையாட்டின் சிறந்த வீரர் நோவக் ஜோகோவிக் தான். இவர் உலக அளவில் ஒன் இடத்தில் உள்ளார். நோவிக் செர்பியா நாட்டை சேர்ந்தவர். நோவிக் உலக அளவில் பல போட்டிகளை விளையாடி வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றார். தற்போது நோவிக்கிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை பற்றி நோவிக் வெளியிட அறிக்கையில் கூறியது: செர்பியா நாட்டின் பெல்கிரேடு நகரில் […]
Continue reading …சென்னையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தியதில் 8,000 பேரும் மற்றும் மருத்துவ முகாம்கள் கொண்டு நடத்தியதில் 5,400 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு நிருபர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியது: முதலில் இரண்டு அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணித்து வந்தனர் தற்போது ஒரு அறிகுறிகள் இருந்தாலே உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.
Continue reading …கொரோனாவுக்காக நாடு மக்களின் சிறப்பு நிதியான PMCARES கொண்டு 50,000 உயிர் காக்கும் கருவியான வென்டிலேட்டரை உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட 2,923 வென்டிலேட்டர் கருவிகளில் 1,340 வென்டிலேட்டர் கருவிகள் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைசிகுள் 14,000 வென்டிலேட்டர் கருவிகள் பிற மாநிலத்துக்கும் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் கொடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், PMCARES நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு […]
Continue reading …