Home » Archives by category » இந்தியா (Page 140)

இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: இந்திய விவசாய வரலாற்றில் முக்கிய தருணம் – பிரதமர் மோடி!

Comments Off on இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: இந்திய விவசாய வரலாற்றில் முக்கிய தருணம் – பிரதமர் மோடி!

பாராளுமன்றத்தில் இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றபட்டதால் இந்திய விவசாயத்துறையில் பெரும் திருப்பம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதை பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில்; இந்திய விவசாய வரலாற்றில் ஒரு நீர்நிலையான தருணம். பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதிற்கு எங்கள் கடின உழைப்பாளியான விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள். இது விவசாயத்துறையின் முழுமையான மாற்றத்தை உறுதி செய்வதோடு கோடி விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். பல தசாப்தங்களாக, இந்திய விவசாயிகள் பல்வேறு தடைகளால் பிணைக்கப்பட்டு இடைத்தரகர்களால் கொடுமைப்படுத்தப்பட்டனார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்கள் […]

Continue reading …

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 94,612 போ் குணம்; விகிதம் 79.7 சதவீதமாக அதிகரிப்பு!

Comments Off on இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 94,612 போ் குணம்; விகிதம் 79.7 சதவீதமாக அதிகரிப்பு!

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 94,612 போ் குணமடைந்துள்ளனர். இதன் விகிதம் 79.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 54,00,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 86,752 பேர் உயிரிழந்துள்ளனர், 43,03,043 குணமடைந்துள்ளனர். மேலும், 10,10,824 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 79.7 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு […]

Continue reading …

கொரோனா பாதிப்பு பற்றி செப்.23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Comments Off on கொரோனா பாதிப்பு பற்றி செப்.23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

தமிழ்நாடு உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஏழு மாநில முதலமைச்சர்களுடன் செப்டம்பர் 23ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திகிறார். இந்தியாவில் பரல்கள் அதிகமாக உள்ள சமயத்தில் அதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது. தற்போது தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதில் டெல்லி மகாராஷ்டிரா ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது. கடந்த 24 […]

Continue reading …

தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி; ட்ராக்டர் பரிசாக அளித்த ஆனந்த் மகிந்திரா!

Comments Off on தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி; ட்ராக்டர் பரிசாக அளித்த ஆனந்த் மகிந்திரா!

பீகாரில் தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயிக்கு ட்ராக்டர் பரிசாக அளித்தார் ஆனந்த் மகிந்திரா. பீகாரில் உள்ள கயா மாவட்டத்தை சேர்ந்தவர் லாங்கி புய்யன். இவர் விவசாயி ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது ஒரு அற்புதமான ஒரு செய்யலை செய்துள்ளார். மலை பகுதியில் இருந்து மழை நீர் குளத்துக்கு வரும் விதமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு தனி ஒருவராக கால்வாய் வெட்டி உள்ளார். அந்த விவசாயி 30 வருடங்களாக தனி […]

Continue reading …

மேற்கு வங்கம்; கேரளாவில் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது – என்.ஐ.ஏ தகவல்!

Comments Off on மேற்கு வங்கம்; கேரளாவில் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது – என்.ஐ.ஏ தகவல்!

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாதிலும், மற்றும் கேரளா மாநிலத்தின் எர்ணாகுளத்திலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை கொண்டு இன்று அதிகாலை என்.ஐ.ஏ தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியது. அதில் தேடுதல் வேளையில்; மேற்கு வங்காள மாநிலத்தில் 6 தீவிரவாதிகளும், கேரளா மாநிலத்தில் 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]

Continue reading …

பீகாரின் சிறப்புமிக்க கோசி ரயில் பலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Comments Off on பீகாரின் சிறப்புமிக்க கோசி ரயில் பலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

பீகார் மாநிலத்தின் கோசி ரயில்வே பாலம் உள்பட பல ரயில்வே திட்டங்களின் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பீகார் மாநிலத்தின் கோசி ஆற்றின் மீது ரூபாய் 516 கோடி மதிப்பில் கட்டிய 1.9 கிலோமீட்டர் தூரமான ரயில்வே பாலத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனை போலவே மின்சார ரயில் எஞ்சின் பணிமனை, மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் மற்றும் பல திட்டங்களை துவங்கி வைத்தார். காணொலி கட்சி மூலம் திறந்து வைத்து பின்பு பேசிய […]

Continue reading …

இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்: இந்தியா,உலக தலைவர்கள் வாழ்த்து!

Comments Off on இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்: இந்தியா,உலக தலைவர்கள் வாழ்த்து!

இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளுக்கு இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில முழுவதும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள், ரத்ததானம் போன்றவை பாஜக தொண்டர்களால் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா நடிகர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு […]

Continue reading …

ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது!

Comments Off on ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுரேஷ் ரெய்னாவின் அத்தை வீட்டில் கொள்ளையடித்து மற்றும் அவரின் மாமாவை கொலை செய்த வழக்கில் மூன்று பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் மர்ம கும்பல் கொள்ளை அடிக்க வந்த போது ரெய்னாவின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் […]

Continue reading …

அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு கொரோனா வைரஸ் உறுதி!

Comments Off on அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு கொரோனா வைரஸ் உறுதி!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் பீமா காண்டுவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆனால், அறிகுறி இல்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன், என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதியைவிட்டுள்ளார். மேலும், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 6,297 பேர் கொரோனாவால் பி[அதிகப்பட்டுள்ளனர் மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4,531 பேர் குணமடைந்துள்ளனர்.

Continue reading …

நீட் தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து!

Comments Off on நீட் தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து!

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைகு நடைபெறும் “நீட்” நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா அளவில் 3,842 மையத்தில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் 14 நகரத்தில் அமைத்துள்ள 238 தேர்வு மையத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி நடைபெறுகிறது. மேலும், […]

Continue reading …