
2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று இந்தியாவுக்கு மிக பெருமை சேர்த்தற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என மத்திய அரசு அறிவிப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கும் கேல் ரத்னா விருது அறிவிப்பு. மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகட்டுக்கும் கேல் ரத்னா விருது அறிவிப்பு. ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கு கேல்ரத்னா விருது. இஷாந்த் […]
Continue reading …
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என உலகமே கடவுளிடம் பிராத்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அவரின் ட்விட்டரில் பக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியதுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்; நீங்கள் மிகவும் […]
Continue reading …
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவதுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 28 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஆகியோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய ஜல்சக்தி துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
Continue reading …
பிரபல கர்நாடக இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ். இவருக்கு 90 வயது ஆகிறது. இவர் 1930ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் ஹரியானாவில் பிறந்தார். இவரின் 80 ஆண்டுகாள இசை வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். பண்டிட் ஜஸ்ராஜ் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் இருக்கும் அவருடைய மகளின் வீட்டில் மாரடைப்பால் காலமானார். இவருடைய இந்த மறைகவுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள், […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமித்ஷா சமீபத்தில் தான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். அதன் பின் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது உடல் சோர்வால் மீண்டும் எய்ம்ஸ் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அமித்ஷா அவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என முதல்வர் பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்; […]
Continue reading …
ஆந்திர அரசு எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதாக சந்திரபாபு நாயுடு கடும் குற்றசாட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்போது, ஆந்திராவில் உள்ள நீதிபதிகள் ஆகியோரின் தொலைபேசி எண்களை ஒட்டுகேட்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக குற்றசாட்டியுள்ளார். இதை விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இது […]
Continue reading …
பிரதமர் மோடி அறிவித்தபடி டால்பின் டால்பின்களின் பாதுகாப்பிற்காக முழுமையான திட்டம் இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படும் என சுற்றுச்சூழல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். சுதந்திர தினம் அன்று பேசிய பிரதமர் மோடி, கடல் மற்றும் நதிகளில் வாழும் டால்பின்களை பாதுகாக்கப்படுவதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவித்தார். இது சுற்றுலாவை வளர்க்கவும் உதவியாக இருக்கும் என பிரதமர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். தற்போது இதை பற்றி சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ட்விட்டரில் பதிவிட்டது;பிரதமர் மோடி […]
Continue reading …
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரின் இந்த பதிவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் மிக வேதனையில் உறைந்தனர். இந்நிலையில் எம்.எஸ்.டோனி 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்பி சுப்பிரமணிய சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் ட்விட்டர் […]
Continue reading …
இன்று சுதந்திர தினம் என்பதால் கடல் மட்டத்தில் 14,000 அடி உயரத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் இந்திய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர். இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை இன்று நாடு முழுவதும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றினர். மேலும், இந்தியா முழுவதும் உள்ள பல இடங்களில் அரசியல் தலைவர்கள், மாநில அரசு, காவல்துறையினர் ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் […]
Continue reading …
சுதந்திர தேசத்தின் குடிமக்கள் என்ற பெருமையை இந்திய இளைஞர்கள் உணர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர் பேசியது; மகாத்மா காந்தி நமது நாட்டின் சுதந்திர இயக்கத்தின் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்தார் என்பது நம்முடைய அதிர்ஷ்டம். ஒரு அரசியல் தலைவராகவும், ஒரு துறவியாகவும் அவர் இந்தியாவில் மட்டும் இப்பிடிப்பட்ட நிகழ்வை எற்படுத்தினர் என ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் […]
Continue reading …