Home » Archives by category » இந்தியா (Page 145)

இந்தியா உலகையே வழிநடத்த வேண்டும்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!

Comments Off on இந்தியா உலகையே வழிநடத்த வேண்டும்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!

கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையை துவங்கினர். நம் நாட்டின் 74 வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் இன்று சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை அடுத்து 7.30 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி […]

Continue reading …

மிக் 21 பைசன் விமானத்தை ஒட்டி பார்த்து ஆய்வு நடத்தினர் – தளபதி ஆர்கேஎஸ் பதாரியா!

Comments Off on மிக் 21 பைசன் விமானத்தை ஒட்டி பார்த்து ஆய்வு நடத்தினர் – தளபதி ஆர்கேஎஸ் பதாரியா!

இந்திய விமான படையின் தலைமை தளபதி பதாரியா மிக் 21 பைசன் விமானத்தை ஒட்டி பறந்து சென்று ஆய்வு நடத்தியுள்ளார். தளபதி ஆர்கேஎஸ் பதாரியா, இந்திய விமானப் படையின் மேற்குப் பிரிவு முன்களப் பகுதியை ஆய்வு நடத்தினர். இதன் பின் விமானப் படை வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். அந்த சமயத்தில் மிக் 21 பைசன் விமானத்தில் பறந்து சென்று ஆய்வு செய்தார். லடாக் எல்லை சீனா உடன் மோதல் நிலவும் நிலையில், விமானப் படையின் செயல்பாட்டை தெரிவிக்கும் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் 70.76 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சகம்!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் 70.76 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சகம்!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணம் அடைந்தோர் வீதமும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 23 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 47 ஆயிரத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். இதில் 6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது கொரோனா தொற்றில் இருந்து 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் […]

Continue reading …

தமிழ்நாடு காவலர்கள் 6 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது – மத்திய உள்துறை அமைச்சகம்!

Comments Off on தமிழ்நாடு காவலர்கள் 6 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது – மத்திய உள்துறை அமைச்சகம்!

2020ஆம் ஆண்டின் சிறந்த விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதைப் பெறுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு காவலர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழக காவலர்கள் 6 பேர் உள்பட இந்திய அளவில் 121 காவலர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த விருதை பெறும் ஆறு காவலர்கள் காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகிய ஆறு பெரும் விருதை பெறுகின்றனர். பின்னர் புதுச்சேரியைச் சேர்ந்த […]

Continue reading …

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க மாவட்டத் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

Comments Off on உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க மாவட்டத் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கொக்கார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராக பதவியில் இருந்துள்ளார். இன்று காலை சஞ்சய் அவருடைய வீட்டு பக்கத்தில் இருக்கும் போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அந்தத் துப்பாக்கிக் குண்டுகள் சஞ்சயன் தலை மற்றும் நெஞ்சில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஞ்சய் கொக்கார் கொல்லப்பட்டதற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி […]

Continue reading …

#BREAKING: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்றால் பாதிப்பு!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பின்பு கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Continue reading …

தளபதி விஜய்க்கு சேலஞ்ச் கொடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு – வைரல் வீடியோ!

Comments Off on தளபதி விஜய்க்கு சேலஞ்ச் கொடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு – வைரல் வீடியோ!

இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாள். இவருடைய பிறந்த நாளுக்கு தென்னிந்திய திரை துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது சில நாட்களாக கிளீன் இந்தியா என்கிற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள் இடையே பரவி வருகிறது. இந்த சேலஞ்சை ஏற்கும் சினிமா நட்சத்திரங்கள் அவர்களுடைய வீட்டில் செடிகளை நட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ உடன் மற்ற சினிமா நட்சத்திரங்களை குறிப்பிட்டு சேலஞ்ச் செய்து […]

Continue reading …

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா தொற்றால் பாதிப்பு!

மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா வைரவ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது: எனக்கு சிறிய காய்ச்சல் இருக்கிறது. சுவாசிப்பதிலும் சிக்கல் உள்ளது. இந்த அறிகுறிகளை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுளேன். மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். முக்கியமாக ஏதாவது இருந்தால் என்னை அழைக்கலாம். மேலும், கடந்த […]

Continue reading …

பா.ஜ.க கிராம ஊராட்சித் தலைவரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் – ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

Comments Off on பா.ஜ.க கிராம ஊராட்சித் தலைவரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் – ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் பா.ஜ.க கிராம ஊராட்சி மன்ற தலைவரான சஜ்ஜாத் அகமத்தை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாரதிய ஜனதாவை சேர்ந்தவர் சஜ்ஜாத் அகமது. காசிகுண்டில் கிராமத்தில் இருக்கும் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இதைப்போல இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவை சேர்ந்த பஞ்சாயத் தலைவர் ஆரிப் அகமது என்பவரை தீவிரவாதிகளால் சுடப்பட்டார். […]

Continue reading …

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல்: வரலாற்றில் புதிய சகாப்தம் ஆரம்பம் – அமித்ஷா பெருமிதம்!

Comments Off on அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல்: வரலாற்றில் புதிய சகாப்தம் ஆரம்பம் – அமித்ஷா பெருமிதம்!

அயோத்தியில் இருக்கும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதால் வரலாற்றில் புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் உள்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷா அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழாவை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்: இன்று இந்தியாவுக்கு வரலாற்று மற்றும் பெருமைமிக்க நாள். பிரதமர் மோடி அவர்கள் ராமரின் பிறப்பிடத்தில் அடிக்கல் நாட்டி இருப்பது […]

Continue reading …