Home » Entries posted by Shankar U (Page 649)
Entries posted by Shankar

#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 3,051 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 1,261 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 1,22,350 பாதிக்கப்பட்டுள்ளனர், 1,700 பேர் பலியாகியுள்ளனர், 74,167 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 72,500 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மற்ற மாவட்டங்களில் 2495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on #BREAKING: அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அமைச்சர் தங்கமணியை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Continue reading …

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Comments Off on உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இந்த வைரஸால் அமெரிக்காவில் 30 லட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மேல் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனம் தக்க சமயத்தில் எச்சரிக்கவில்லை என்றும் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் உள்ளது என்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 1,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தமிழகத்தில் 65 பேர் பலியாகியுள்ளனர். அதில் சென்னையில் 39 பேர் பலியாகி உள்ளனர். பின்னர் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,18,594 பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் சென்னையில் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,636 பேர் பலியாகி உள்ளனர், 71,116 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Continue reading …

கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியமானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூபாய் 127 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து ஆய்வு செய்தார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோர் இருந்தனர். அந்த சமயத்தில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கூறியது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான […]

Continue reading …

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள படத்துக்கு பாடிய சிம்பு!

Comments Off on கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள படத்துக்கு பாடிய சிம்பு!

இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன்சிங், அக்ஷன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த லாஸ்லியாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஹர்பஜன்சிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவராக நடித்துள்ளார். பின்னர் தீவிரமான ரஜினி ரசிகராக நடித்து இருக்கிறார். இந்தப் […]

Continue reading …

கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக உயர்வு – மத்திய சுகாதார அமைச்சகம்!

Comments Off on கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக உயர்வு – மத்திய சுகாதார அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 1,115 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் 7 லட்சத்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 வைரஸிருந்து குணமடைந்துள்ளனர். ஆகவே இதன் விகிதம் 61.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய […]

Continue reading …

சீனா நாட்டின் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை: சீனா மீது அதிகரிக்கும் எதிர்ப்பு – அமைச்சர் மைக் பாம்பியோ!

Comments Off on சீனா நாட்டின் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை: சீனா மீது அதிகரிக்கும் எதிர்ப்பு – அமைச்சர் மைக் பாம்பியோ!

டிக்டாக் உள்பட சீனா நாட்டின் சமூக வலைத்தள செயலிகளை தடை செய்வதற்கு அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு டிக் டாக், ஷேர் சாட் உள்பட 59 சீனா நாட்டின் செயலிகளை கடந்த வாரம் தடை செய்துள்ளது. […]

Continue reading …

இந்த சின்ன விஷயத்தால் நடிகர் அஜித்துக்கு தேசிய விருது கிடைக்க வில்லையா!

Comments Off on இந்த சின்ன விஷயத்தால் நடிகர் அஜித்துக்கு தேசிய விருது கிடைக்க வில்லையா!

இந்த சின்ன காரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமுடியாமல் போய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா? நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவரை ரசிகர்கள் தல அஜித் என்று செல்லமாக அழைப்பார்கள். கடந்த ஆண்டு இவருடைய படங்களான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை பெரும் வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பில் ஒத்தி […]

Continue reading …

மகராஷ்டிராவில் புதிதாக 279 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை இவ்ளோவா!

Comments Off on மகராஷ்டிராவில் புதிதாக 279 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை இவ்ளோவா!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 19 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸால் மகாராஷ்டிரா மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பு வேலைகளில் ஈடுபடும் காவல்துறையினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 5,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,071 பேர் குணமடைந்துள்ளனர், 1,078 […]

Continue reading …