ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழந்துள்ளார். நாஜிப் சிறந்த பேட்ஸ்மேன் கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட விபத்தால் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 29 வயதான நாஜிப் 12 டி20, ஒரு ஒருநாள் போட்டி விளையாடி உள்ளார். மேலும், முதல் தர போட்டியில் விளையாடி ஆறு சாதனங்களும் அடித்துள்ளார்.
Continue reading …ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்து டோனி சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் அடித்த பந்து பின்னால் இருந்த டோனியின் சென்ற போது […]
Continue reading …முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் புகழ்பெற்ற வர்ணனையாளரான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். டீன் ஜோன்ஸ் 1984 முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 1984ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டீன் ஜோன்ஸ் ஐபிஎல் 2020ஆம் ஆண்டு […]
Continue reading …ஐபிஎல் 2020 நேற்று துவங்கியது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். டோனி 100 போட்டிகளை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. […]
Continue reading …ஐபிஎல் 2020 நாளை துவங்குகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன்-யில் ஒளிபரப்பாகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி நாளை செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் […]
Continue reading …அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் மற்றும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே ஆகிய இருவரும் மோதினார். முதல் செட்டை 6-2 என்கிற கணக்கில் ஸ்வெரேவ் கைப்பற்றினார். அடுத்த இரண்டாவது செட்டை 6-4 கணக்கில் ஸ்வெரேவ் மீண்டும் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய டொமினிக் தீம் 6-4 என்கிற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த நான்காவது செட்டை 6-3 கணக்கில் டொமினிக் தீம் மீண்டும் கைப்பற்றினார். […]
Continue reading …அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஜப்பானை நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை எதிரிகொண்டார். முதல் செட்டில் 6-1 என்கிற புள்ளி கணக்கில் அஸ்ரென்கா கைப்பற்றினார். இதனால் இவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய நவோமி ஒசாகா 6-3 என்கிற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அடுத்து மூன்றாவது செட்டில் மீண்டும் அதிரடியாக விளையாடி நவோமி ஒசாகா 6-3 என்கிற […]
Continue reading …அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியைத் தழுவினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய செரினா வில்லியம்ஸ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதை அடுத்து அதிரடியாக விளையாடிய அஸரென்கா அடுத்தடுத்து இரண்டு செட்களையும் 6-3, 6-3 என்ற […]
Continue reading …இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா […]
Continue reading …இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியின் அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் […]
Continue reading …